Friday 13 September 2013

சாதாரண விவசாயி!

ஒரு மரம் நட்டு முடிப்பதற்குள் மயக்கமே வந்துவிடுகிறது... உழுது, இதனை பயிர்களை நட்டு, உரமிட்டு,தண்ணீர் பாயிச்சி, விளைத்த பயிர்களை அறுவடை செய்து நிமிடம் சேர்கிறான் உழவன்.
இதனை பெரிய விடயங்களை செய்கிறான் ஆனால் அவனை பற்றி கூறுகையில் சாதாரண விவசாயி என்று ஏளனமாக கூறுகிறோம். ஒரு நாள் உழவனாக வாழ்தந்து பார், அவனின் உழைப்பு புரியும், அவன் மேல் உள்ள மரியாதையும் வளரும்

No comments:

Post a Comment