Saturday 14 September 2013

மனிதனுக்கு அதிக தொல்லை கொடுக்கும் உறுப்பு எது?

மனிதனுக்கு அதிக தொல்லை கொடுக்கும் உறுப்பு எது என்ற கேள்விக்கு நாக்கு என்று பதில் சொல்லப்பட்டுள்ளது யோக சாரத்தில். அதே யோக சாரம் மிகத் தீய குணமாக கோபத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது. கோபம் உள்ளவனால் தெளிவாக சிந்திக்க முடியாது. தெளிவற்ற மனதில் உண்மைகள் புலப்படுவதில்லை.

No comments:

Post a Comment